"ஒற்றை சிறகின் பயனம்"
தான் அழுகின்ற
போது அவ்-அழுகையை
நிறுத்தி சிரிக்க வைக்க
ஒருவரால் முடியுமென்றால்
அது உண்மையாய் - தம்மை நேசிப்பவர்களால்
மட்டுமே சாத்தியமாகும்..!
அதை விடுத்து
தன் கண்ணீரை வேஷம்
என இகழ்ந்தோர் மத்தியில்
தன் வேஷம்மெனும் புன்னகையில்
காற்றின் திசைதனில் வையத்து வலம் வரும் ஓர் நிச்சயமற்ற பயணமிது ஒற்றை சிறகின் பயனம்!
தான் அழுகின்ற
போது அவ்-அழுகையை
நிறுத்தி சிரிக்க வைக்க
ஒருவரால் முடியுமென்றால்
அது உண்மையாய் - தம்மை நேசிப்பவர்களால்
மட்டுமே சாத்தியமாகும்..!
அதை விடுத்து
தன் கண்ணீரை வேஷம்
என இகழ்ந்தோர் மத்தியில்
தன் வேஷம்மெனும் புன்னகையில்
காற்றின் திசைதனில் வையத்து வலம் வரும் ஓர் நிச்சயமற்ற பயணமிது ஒற்றை சிறகின் பயனம்!