"அந்தி மாலை பொழுது
சில்லென்ற மழைக்காற்று...🌊
வெண்ணிற முத்துச்சாரலில்
நனைந்தபடி.. 🌧🌨
வேண்மேகமே உந்தன் முந்தாணை குடையினிலே.. 💃
போகிறோமடி ஒரு நெடுந்தூரப்
பயனம்...🏍
மழையாலே மன்வாசம்....🌱
பூவே உன்னாலே என்னூல்லே பெண்வாசம்..!!!"🌹❤
சில்லென்ற மழைக்காற்று...🌊
வெண்ணிற முத்துச்சாரலில்
நனைந்தபடி.. 🌧🌨
வேண்மேகமே உந்தன் முந்தாணை குடையினிலே.. 💃
போகிறோமடி ஒரு நெடுந்தூரப்
பயனம்...🏍
மழையாலே மன்வாசம்....🌱
பூவே உன்னாலே என்னூல்லே பெண்வாசம்..!!!"🌹❤
No comments:
Post a Comment