"யாரவது தீண்டினால் தான்
மெய் சிலிர்ங்கும் என்றிருந்தேன்...💋
அது என்ன டி... 💋 மாயம்!
நீ 💃
சிரித்தாலே இதயம் -(மெய்)
சிலிர்க்க
தொடங்குகிறது....!!!💋💋💋
என் பூங்குழலியே..!🦜🌹♥
மெய் சிலிர்ங்கும் என்றிருந்தேன்...💋
அது என்ன டி... 💋 மாயம்!
நீ 💃
சிரித்தாலே இதயம் -(மெய்)
சிலிர்க்க
தொடங்குகிறது....!!!💋💋💋
என் பூங்குழலியே..!🦜🌹♥
No comments:
Post a Comment