நீ மண்ணில் நடக்கையில்
உன் பாதம் படிந்த 👣
மணல்கள் எல்லாம் ⛰
மணல்
சிற்பமாய் வடியுதடி!!!💃😘😘
உன் பாதம் படிந்த 👣
மணல்கள் எல்லாம் ⛰
மணல்
சிற்பமாய் வடியுதடி!!!💃😘😘
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment