Friday, 25 September 2020

சொல்லமறந்த கதை

யாரோவாகி போனேனோ
கண்ணெதிரே கண்டபோதும் 
கரையமல் சென்றாயோ
எதிர்பாரா சந்திப்பும் ஏமாற்றம் ஆனதோ 
பாதையோர பயணியென பாராமல் போனாயோ...
கனபொழுதில் கண்மறைந்த காவியமே
பேசத்தான் என்னிடத்தில் வார்த்தையிலை
எல்லாமே வெறுமையாய் நான் நிற்கையிலே..!