பயணம்...🏄♂️⛵
பாதை ஒன்று, பயணங்கள் பல..
பாதைகள் எதுவானாலும் பயணங்கள் முடிவதில்லை - ஓடம்
கரையையும் கடப்பதில்லை..!🏄♂️🏊♂️🚣♂️
பாதை ஒன்று, பயணங்கள் பல..
பாதைகள் எதுவானாலும் பயணங்கள் முடிவதில்லை - ஓடம்
கரையையும் கடப்பதில்லை..!🏄♂️🏊♂️🚣♂️
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment