கட்டி அழவும் ஆள் இல்லை..
அனைத்து ஆறுதல் சொல்லவும்
ஆள் இல்லை..
தனிமையில் தவிக்கின்றேன்..
தோப்பாக இருந்தும்
தனிமரமாக நான்..🌳
அனைத்து ஆறுதல் சொல்லவும்
ஆள் இல்லை..
தனிமையில் தவிக்கின்றேன்..
தோப்பாக இருந்தும்
தனிமரமாக நான்..🌳
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment