என்னவளே..💃
உன்னிடம் பேசிக்கொண்டே
இருக்க வேண்டும்
ஆனால்
என்ன பேசுவதென்று
தான் தெரியவில்லையடி..!😘😘😘♥💋
உன்னிடம் பேசிக்கொண்டே
இருக்க வேண்டும்
ஆனால்
என்ன பேசுவதென்று
தான் தெரியவில்லையடி..!😘😘😘♥💋
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment