என் அழகியே,
உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை..
♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை
சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது
எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥
இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment